|
என்ஐஎஃப்டி ஒரு வகையான தொடர் கல்வி திட்டங்களை உருவாக்கியுள்ளது, அவை மதிப்புமிக்க
கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில்
உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொழில்துறையின் கவலைகளைப் பிரதிபலிக்கின்றன
மற்றும் அவை தொழில்சார்ந்த வளர்ச்சிக்குப் பொருந்தியமையுமாறு கவனமாக
திட்டமிடப்பட்டுள்ளன, மற்றும் தனிநபர்களுக்குப் பல்வேறு நிலைகளில் அவர்களின்
வாழ்க்கைக் கல்விக்குத் தொடர்புடையதாக இருக்கிறது.
CE சான்றிதழ் திட்டங்களானது தொழில்துறை வல்லுனர்களுக்கு அவர்களுடைய நடைமுறை அறிவை
அவர்தம் பணிப்பகுதிகளில் முறையானத் தொழில்நுட்பக் கல்வியுடன் நிறைவு செய்வதற்காக
எண்ணப்பட்டுள்ளது. வசதிமிக்க அட்டவணை பங்கேற்பாளர்களை தங்களின் தொழில்முறை
நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் தொடர்வதற்கு இயலச்செய்கிறது. ஊடாடு கற்றலில்
கவனம் வைத்து, இந்தத் திட்டங்கள் பயிற்சியுடனான கோட்பாட்டினை ஒருங்கிணைத்து ஒரு
ஒத்துணர்வுள்ள சூழலை அளிக்கிறது. திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததும்
பங்கேற்பாளர்கள் ஒரு என்ஐஎஃப்டி சான்றிதழை பெறுவார்கள்.
-
என்ஐ எஃப்டி மையங்கள்
-
பெங்களூரூ
-
போபால்
-
சென்னை
-
காந்திநகர்
-
ஐதராபாத்
-
கண்ணூர்
-
கொல்கத்தா
-
மும்பை
-
புது டெல்லி
-
பாட்னா
-
ரேபரேலி
-
ஷில்லாங்
-
மொரிஷியஸ் (சர்வதேச மையம்)
|